தன் மகள்களின் போட்டோக்களை வெளியிட்ட குஷ்பூ…. வாயடைத்த ரசிகர்கள்…

70 ஸ் 80ஸ் கிட்ஸ்களுக்கு கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை “குஷ்பு” தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை குஷ்பூ.

இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.

கன்னடம், மலையாளம், இந்தி, போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் ஆனந்திக்கா மற்றும் அவந்திகா.சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் குஷ்பூ, அவருடைய குடும்ப புகைப்படங்களை எப்போதும் இன்ஸ்டகிராமில் பதிவு செய்வார்.

அவ்வாறு சில மாதங்களுக்கு முன் அவருடைய இரு மகள்கள் பற்றியும் அவர்களுடைய குண்டான உருவத்தை பற்றியும் தவறாக கமெண்ட் செய்தார்கள். இதனால் கோபம் கொண்ட குஷ்பூ அவர்,அவர்களுக்கு தக்க பதிலடி தந்து தன்னுடைய கமெண்ட்களை தெரிவித்தார்.

சமீபத்தில் அவரது இரண்டாவது மகளான ஆனந்திக்க தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் அதில் அவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து மெலிந்து மிகவும் அழகான தோற்றத்தோடு இருந்தார்.

இதனால் தன்னுடைய மகளின் விடாமுயற்சி நம்பிக்கையை பாராட்டி குஷ்பூ அவர்கள் தன் மகளின் புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.தன் மகள்களை பற்றி கிண்டலாக பேசியவர்களுக்கு அவரும் அவள் மகளும் தக்க பதிலடி கொடுத்து தன்னுடைய கமெண்ட்டினை தெரிவித்தார்.

Exit mobile version