10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள நாவிக், யாண்ட்ரிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தப்பணியிடங்கள்: 300

விண்ணப்பிக்க ஆரம்பத்தேதி: செப்டம்பர் 8

விண்ணப்பிக்க கடைசிதேதி: செப்டம்பர் 22.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ.

சம்பளம்: ₹21,700 – ₹29,200

வயதுவரம்பு: 18 – 22 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்: ₹250 (எஸ்சி/எஸ்டி/ பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை)

மேலும், விவரங்களுக்கு https://joinindiancoastguard.gov.in/ சென்று பார்க்கவும்.

விளம்பரத்தை காண https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT02-2022adv.pdf

Exit mobile version