தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் பின்வருமாறு,
நிறுவனம் : TNPSC
வேலை : Assistant Public Prosecutor
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2021
வயது வரம்பு : 34 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.09.2021
கல்வி தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Bar உறுப்பினராக இருக்க வேண்டும்.
சம்பள விபரம் : ரூ56100 – 177500/-
விண்ணப்ப முறை : Online 25.08.2021முதல் 24.09.2021 வரை ஆன்லைன் வாயிலாக மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : ரூ. 100/-
முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /- செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு :
https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணைய முகவரியில் செக் செய்து கொள்ளலாம்.