தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் பின்வருமாறு,

நிறுவனம் : TNPSC
வேலை : Assistant Public Prosecutor
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2021
வயது வரம்பு : 34 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.09.2021
கல்வி தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Bar உறுப்பினராக இருக்க வேண்டும்.
சம்பள விபரம் : ரூ56100 – 177500/-
விண்ணப்ப முறை : Online 25.08.2021முதல் 24.09.2021 வரை ஆன்லைன் வாயிலாக மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : ரூ. 100/-

முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /- செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு :

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணைய முகவரியில் செக் செய்து கொள்ளலாம்.

Exit mobile version