தமிழகத்திலேயே அஞ்சல் துறையில் வேலை..10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்கள்

இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

வயது வரம்பு: 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்; ரூபாய் 10,000 முதல் 14,500 வரை சம்பளம் நிர்ணயம்

பணியிடம்: தமிழகம் முழுவதும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் அதே மாவட்டத்தில் அவர்களுக்கு பணி கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விரிவான விவரங்களுக்கு appost. In என்ற இணையதளத்தை அணுகவும்.

Exit mobile version