புதுச்சேரியில் துணிக்கடை காவலாளியை தாக்கிய வழக்கில் 2 பேரை கைது

புதுச்சேரி அண்ணாசாலையில் துணிக்கடை காவலாளியை தாக்கிய வழக்கில் 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொரோன பொதுமுடக்கங்கள் தளர்க்கப்பட்டு தற்போது அணைத்து அக்கடைகளும் நடைபெறு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் அண்ணாசாலை அதனனில் அமைந்துள்ளது ஒரு துணி கடை.

அந்த துணிக்கடையில் உள்ள காவலாளர்களாகி செல்வர் தாக்கி உள்ளனர். அதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவர்கள் அங்கு இருந்த கேஷ், தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவர் மட்டுமின்றி இன்னும் ஒரு அந்த தாக்குதலில் உடந்தை என்பது போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் அந்த மூன்றாவது மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version