5 ஜி பூமிக்கும் மனிதகுலத்திற்கு ஆபத்து… விஞ்ஞானிகள் பகீர்…!!

5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தினால் பூமிக்கும் மனிதகுலத்திற்கு ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வீட்டிலும் காணப்படும் ஒருவகை ஆன அடுப்புதான் மைக்ரோவேவ். இதில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் கூடுதல் சுவையாக இருக்கும்.

இவ்வாறு நம்மிடம் இருக்கும் மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி உணவு சேமிக்கிறது? என்பது யாருக்காவது தெரியுமா? அதற்கு காரணம் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகள் தான்.

முட்டையை வெறும் 30 நொடிகளில் வேக வைத்து விடும். அந்த அளவிற்கு சக்திவாய்ந்தது. தற்போது பூமிக்கும் இதே நிலைதான் என்பதை தெரிந்தும் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த பல முன்னணி நிறுவனங்கள் போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த 5ஜி தொழில்நுட்பம் வருவதால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும் என்பதுதான்.

ஆனால் இதற்கு பின்னர் அதிக அளவில் ஆபத்துகள் இருக்கிறது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். உலக மக்களை கருத்தில் கொண்டு சில விஞ்ஞானிகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பூமியைச் சுற்றிலும் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்டுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த சாட்டிலைட்கள் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை தாக்குகிறது.

இவை பூமியை தாக்குவதால் பூமி வெப்பமடைந்து பெருமளவிலான காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றத்தையும் சந்திக்க நேரிடும்.

அதை விட கொடூரமாக ஆபத்து என்னவென்றால் இந்த சிக்னல்கள் மூலமாக பூமியில் உள்ள மக்கள் மற்றும் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் நாளுக்கு நாள் வேகமாக வேகவைத்து அழித்துவிடும் என்பதே உண்மை.

முட்டையை வேக வைத்தால் எவ்வாறு வெடித்து சிதறுமோ அதே நிலைதான் தற்போது நம்ம பூமிக்கும்.

ஆனால் இவ்வளவு ஆபத்து நேரிடும் என்பதை தெரிந்த சிலர் மக்களை அதிவேகமாக அழிவை நோக்கி அழைத்து செல்ல மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version