துபாயில் நிர்வாணமாக பால்கனியில் போஸ் கொடுத்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!

துபாயில் நிர்வாணமாக பால்கனியில் போஸ் கொடுத்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நடந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பால்கனியில் பல பெண்கள் நிர்வாணமாக நிற்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாக நிலையில், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்போ அல்லது ஹோட்டலிலோ பல பெண்கள் நிர்வாணமாக பால்கனியில் நின்று போஸ் கொடுப்பது போன்ற வீடியோக்களை மற்றும் புகைப்படங்கள் கடந்த சனிக்கிழமை முதல் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டது. இந்த வீடியோவை பக்கத்து கட்டிடத்தில் வசிக்கும் நபர் எடுத்ததாக நம்பப்படுகிறது.

இது ஒரு விளம்பரத்திற்காக  இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பது தெரியும். இதனால் நிச்சயமாக ஒரு விளம்பரத்திற்காக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீடியோ வைரலானதால், துபாய் போலீசார் அந்த வீடியோவில் இருக்கும் கட்டிடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதை கண்டுபிடித்த துபாய் போலீசார் பொதுவெளியில் நடந்த கொண்டதாக கூறி அவர்களை கைது செய்துள்ளனர். பொது மோசடி குற்றசாட்டுகளை சந்திக்க நேரிடும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட பெண்கள் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது ஒழுக்க சட்டங்களை மீறியதற்காக சுமார் 1000  பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Exit mobile version