பேருந்துகளில் பட்டாசு எடுத்துச் சென்றால் நடவடிக்கை; காவல் ஆணையர் எச்சரிக்கை!!

சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலை 6-7, இரவு 7-8 என இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைப்படும் எனவும் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version