கேரளாவின் தலைநகராக எர்ணாகுளத்தை மாற்றியமைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசானது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. காங்கிரஸ் எம்.பி. ஹைபி ஈடன் அவர்கள் கேரளாவின் தலைநகரத்தை திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு மாற்றியமைக்க வழி செய்ய வேண்டும் என கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு, தலைநகரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், இது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் பதில் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகரை மாற்ற வேண்டும் என தனிநபர் மனு!
-
By mukesh

Related Content
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!
By
daniel
September 1, 2025
12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்
By
nataraj
July 14, 2025
துணைக் குடியரசுத்தலைவர் புதுச்சேரி வருகை
By
daniel
June 13, 2025
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
உத்திரகாண்ட்டிலும் உயர்ந்தது தக்காளியின் விலை
By
mukesh
July 7, 2023