மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version