தாம்பத்தியத்தை 2 ஆண்டுகளாக தள்ளி போட்ட கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி : மனைவி வைத்த உருக்கமான கோரிக்கை

தாம்பத்தியத்தை 2 ஆண்டுகளாக தள்ளி போட்ட கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி மனைவி வைத்த உருக்கமான கோரிக்கை வைத்தனர்.

திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்த வழக்கில் பெற்றோர் உட்பட மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், செல்வத்திற்கும் திட்டக்குடி அடுத்த வசிஷ்டாபுரம் கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வி என்ற பெண்ணிற்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அன்புச்செல்வி நான் எப்படியாவது அரசு வேலையில் சேர வேண்டும் எனவே இருவருக்குள்ளும் இப்போதைக்கு தாம்பத்தியம் வேண்டாம் என்று அன்பு செல்வி செல்வத்திடம் கூறியுள்ளார்.

செல்வமும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் பின்னர் இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பை அன்புச்செல்வி முடித்துள்ளார் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆனதால் செல்வம் அன்புச்செல்வி இடம் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முயன்றபோது அவர் திருநங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் அன்பு செல்வியின் பெட்ரோல் இடத்தில் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இதனால் வேதனை அடைந்த செல்வம் காவல் நிலையத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது மருத்துவ பரிசோதனையில் அன்புசெல்வி திருநங்கை என்பது தெரியவந்தது வழக்கில் நியாயம் இருந்ததால் அவரை ஏமாற்றி திருமணம் செய்த அன்புசெல்வி தந்தை அசோகன் தாய் செல்லம்மாள் ஆகிய மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version