மயிரிழையில் உயிர் தப்பிய நபர்!!!

இந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கு ஆச்சிரியமும் அதிர்ச்சியும் ஏற்படும் ஒரு நபர் ஹாயாக சாலையின் ஓரத்தில் தன் வாகனத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறார் .

அந்த நேரத்தில் ஒரு ஜேசிபி வாகனம் நிலை தடுமாறி அவரின் மேல் மோதுவது போல் வருகிறது அவர் சுதாரிப்பதற்குள் இன்னொரு காரும் நிலை மாறி அந்த ஜேசிபி வாகனத்தில் மோதுகிறது.

இதனால் அந்த நபர் மயிரிழையில் உயிர் தப்புகிறார், இந்த காட்சிகள் எல்லாம் அங்கு இருக்கும் சி சி டி வி யில் பதிவாகி இருந்தது.


அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் “ட்ரெண்ட்” ஆகி வருகிறது.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் போய் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மை ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்பது புலனாகிறது.

Exit mobile version