தெற்கு ஆசியாவின் கால்பந்து சாம்பியன்ஷிப்ன் இறுதி போட்டியில் குவைத் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் விழ்த்தி இந்திய அணி வென்றது.இந்திய அணியின் வெற்றியில் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து முக்கிய பங்காற்றி உள்ளார். தெற்க்கு ஆசியாவின் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையினை இந்திய அணியானது 9-வது முறையாக வென்று ஒரு புதிய சாதனையினை படைத்து உள்ளது.சாதனையை படைத்த நமது இந்திய அணியினருக்கு சமூக ஊடகங்கள் மூலமாக பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நனத நிலையில் சாதனை படைத்த இந்திய அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் சிறப்பு பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில்”இது ஒரு மிகப்பெரிய வெற்றி வலிமை மற்றும் உறுதிப்பாடு உடன் விளையாடியதற்கு கிடைத்த ஒரு வெகுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு அற்புதமான காட்சி”என்றும் சமூக ஊடகம் வாயிலாக தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
-
By mukesh

Related Content
ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!
By
daniel
September 1, 2025
12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்
By
nataraj
July 14, 2025
துணைக் குடியரசுத்தலைவர் புதுச்சேரி வருகை
By
daniel
June 13, 2025
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
உத்திரகாண்ட்டிலும் உயர்ந்தது தக்காளியின் விலை
By
mukesh
July 7, 2023
ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து!
By
mukesh
July 4, 2023