ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விழாவாக நடத்திட அமைச்சர் தங்கமணியிடம் மாடுபிடி வீரர்கள் கோரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விழாவாக நடத்திட வேண்டும் என்று அமைச்சர் பி.தங்கமணியிடம் மாடுபிடி வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி: திருச்சியில் இன்று அதிமுகவின் கழக நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அதிமுகவின் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் பா. ...
Read more