இடைவிடாது மழையிலும் குடைப்பிடித்து கொண்டு ஆன்லைன் வகுப்பிற்காக சிக்னலை தேடி அலையும் மாணவர்கள்!.
மாஞ்சோலையில் தொடர்ந்து பெய்துவரும் மழைக்கு மத்தியில், ஆன்லைன் வகுப்பிற்காக சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடையினை பிடித்துக்கொண்டு படிக்கும் மாணவர்களின் நிலை வேதனைக்குரியது. கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் ...
Read more