Tag: andrapradesh

கொரோனா பயத்தால் ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்… நண்பரின் பைக்கில் அழைத்துச்சென்று தாயை காப்பற்ற முடியாமல் போன சோகம்…

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஊழியர்கள் ஏற்ற மறுத்ததால் அந்த பெண் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கில்லோய் கிராமத்தை ...

Read more

ஆந்திராவில் வினோத கோவில் திருவிழா… வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வழிபாடு..

ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்ட கோவில் திருவிழா ஒன்றில் வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வழிபாடு செய்யும் நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்டம் ...

Read more

உதவிக்கு யாரும் இல்லாமல் இறந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்த பெண் எஸ்.ஐ : குவியும் பாராட்டுகள்

ஆந்திர பிரதேசத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் இறந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த எஸ்.ஐ க்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். ...

Read more

கொரோனாவிற்கு காரணம் சீனா அல்ல.. நாங்கள் தான் : ஆந்திர போலீசை அலறவிட்ட நரபலி தம்பதியினரின் வாக்குமூலம்

கொரோனாவிற்கு காரணம் சீனா அல்ல. நாங்கள் தான் என்று நரபலி தம்பதியினரின் வாக்குமூலம் அளித்தது ஆந்திர போலீசை கலங்க செய்துள்ளது. சித்தூர் : சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி ...

Read more

ஒரு இரவு காத்திருங்கள் என் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள் : பெற்ற மகள் இருவரை மூடநம்பிக்கையால் பலிகொடுத்த பெற்றோர்கள்

ஆந்திராவில் பேராசிய தம்பதியினர் பெற்ற மகள் இருவரை மூடநம்பிக்கையால் அடித்து கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர்: ஆந்திரா சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை ...

Read more

மூத்த பெண்ணை காதலித்த இளைஞன் : காதலை ஏற்கமறுத்ததால் வெறிச்செயல்

ஒரு தலையாக காதலித்த இளைஞரை மாணவி வயது காரணமாக காதலை ஏற்கமறுத்த ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்தூர்: ஆந்திர ...

Read more

ஆந்திர அதிகாரிகள் தமிழக பேருந்துகளை சிறைபிடித்தனர் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழக அரசு பேருந்துகளை ஆந்திர அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூரில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி ...

Read more

ஆந்திராவில் மர்ம நோயின் தாக்குதல் 600 யை நெருங்கியது : பலியின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ஆந்திராவில் மர்ம நோயின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலியின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. ஏலூர்: ஆந்திர மாநிலம் ஏலூர் மற்றும் அதன் சுற்றுப்புற ...

Read more

ஆந்திராவில் மீண்டும் அதிகரிக்கும் மர்ம நோய்:குடிநீர் குடிக்க அஞ்சும் பொதுமக்கள்

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் மக்களிடையே மீண்டும் அதிகரிப்பதால் குடிநீர் குடிக்க பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். ஏலூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள ஏலூரில் ...

Read more

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால்,குடிநீரில் இருந்த உலோகத்தன்மையே காரணம்:எய்ம்ஸ் தகவல்

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால் மற்றும் குடிநீரில்கலந்து இருந்த உலோகத்தன்மையே காரணம் என்று எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஏலூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில் ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.