மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை : உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்பில் காலியாக இருந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த, தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் ...
Read more