ஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளையில் 6 பேர் கைது: ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைப்பு
ஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ...
Read more