புரவி புயலால் உயிரிழந்த 7 நபரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
புரவி புயலால் உயிரிழந்த 7 நபரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று ...
Read more