காவலர் சுப்பிரமணியனின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை ...
Read more