நம்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, புறநோயாளிகளின் பிரிவில் பொறுப்பு டாக்டர்கள் எல்லாம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். மேலும் பிற மருத்துவர்கள் எல்லாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள் நேரத்தை கடைபிடிக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025