மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்க்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைப்பு !!!

காவேரி டெல்டா பாசனத்திற்க்கு கடந்த மாதம் 12 ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில்,இன்று மேட்டூர் அணையிலுருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 கனஅடியாக குறைக்க பட்டுள்ளது. காவேரி பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று 13000 கனஅடியில் இருந்து 12000 கனஅடியாக குறைக்க பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு மேலும் 2000 ஆயிரம் கனஅடி நீர் குறைக்க பட்டு வினாடிக்கு 10000 கனஅடி என்ற அளவில் நீர்திறக்கப்படுகிறது. அணையின்நீர்மட்டம் 73.62 அடியாகவும், நீர் வரத்து 200 கனஅடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 34.81 டி. எம். சி ஆகவும் உள்ளது.

Exit mobile version