சாத்தான் குளத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் !!!

white shape of body and blood stains on asphalt texture

கடந்த சில நாட்களாகவே செய்திகளில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தலைப்பு செய்தியை ஆக்கிரம்பித்துள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இருவர் இருந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது இதன் விசாரணை இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

மேலும் ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள வடலிவிளையில் விளையாடச் சென்ற 7 வயது சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது ,சிறுமியின் உடலை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தண்ணீர் டிரம்மில் சிறுமியின் உடல் இருந்ததால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Exit mobile version