கொரோனா பாதித்தவர்கள் உடல்நலம் அறிய சிறப்பு எண்கள்-சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கோவிட் உதவி மையங்களில் உள்ள உறவினர்களின் உடல்நலம் பற்றி அறிய சிறப்பு எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை மாநகராட்சி, கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள் மற்றும் பிற தகவல்களை பெற, கோவிட் உதவி மையங்கள், 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு எண்கள்

Exit mobile version