சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்தது ஏன்? தமிழக அரசின் மீது ஆளுநர் அதிருப்தி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தமிழக அரசு விசாரிக்க குழு அமைத்தற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து தமிழக அரசு விசாரிக்க குழு அமைத்துள்ளது.இதையறிந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில்,தமிழக அரசு குழு அமைத்தது நியாமான செயல்.தனக்கு தெரியாமல் தமிழக அரசு எவ்வாறு குழு அமைக்கலாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் மீது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.ஆளுநரின் இந்த கடிதத்திற்கு தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

Exit mobile version