ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் : தமிழக அரசு உத்தரவு

வரும் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை :

தமிழகம் முழுவதும் கடந்த 3 மாத காலமாக தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்ற வேளையில், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் யாரும் போதுமான சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசமும் அணியாமல் இருந்ததால் தீடிரென கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. இந்தநிலையில், கொரோனா தொற்று தீவிரமடையும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக செய்தியும் சமூக ஊடங்களில் பரவியது.

இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்,

என்ற அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Exit mobile version