மேற்குவங்கம், அசாமில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு…

மேற்குவங்கம், அசாமில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

294 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காளத்தில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி 8 கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் 27 ம் தேதி (நாளை ) தொடங்கும் இந்த முதல் கட்ட தேர்தலானது ஒரு மாதம் நடைபெற்று ஏப்ரல் 29 ம் தேதி முடிவடைகிறது.

Read more – போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதல்வர் நாளை பிரச்சாரம்…

அதேபோல், 126 தொகுதிகளை கொண்ட அசாமிலும் நாளை முதற்கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் தேர்தல் பிரச்சாரம் நேற்றோடு முடிவடைந்தது.

Exit mobile version