தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 59 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் Degree படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 32 வரை இருத்தல் அவசியம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் மாத ஊதியமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான விண்ணப்பங்களை மே 11ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
ரூ. 36,000 ஊதியம் – உடனே அப்ளை பண்ணுங்க
-
By mukesh
Related Content
தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜல்லிக்கட்டு ஜலீல்!
By
daniel
September 8, 2024
அன்றே சொன்ன திலகபாமா; திண்டுக்கல்லில் திடீரென வேலையை ஆரம்பித்த திமுக!
By
daniel
August 30, 2024
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024