ரூ. 36,000 ஊதியம் – உடனே அப்ளை பண்ணுங்க

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 59 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் Degree படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 32 வரை இருத்தல் அவசியம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் மாத ஊதியமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான விண்ணப்பங்களை மே 11ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Exit mobile version