ஜப்பானின் ஒகினாவா எனும் மாகாணத்தில் நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறத்தில் ஓடியது. இதை கண்ட உள்ளூர் மக்கள் அச்சமடைந்தனர். அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பில் உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயமானது கசிந்ததால் நதியின் நிறமானது மாறியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் இதுகுறித்து பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் மன்னிப்பும் கேட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் ஓடிய ரத்த ஆறு பீதியடைந்த மக்கள்
-
By mukesh

Related Content
ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்
By
daniel
September 20, 2026
டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது - Tata Trusts
By
daniel
September 20, 2026
மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு
By
daniel
September 19, 2026
“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”
By
daniel
September 19, 2026
நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!
By
daniel
September 18, 2026
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?
By
daniel
September 18, 2026