லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் தெற்கு ஆசியாவில் இரு அணிகளுடன் நட்புறவானது சர்வதேச போட்டியில் விளையாட முடிவு செய்தது. அவற்றில் ஒரு ஆட்டத்தை இந்தியாவுடன் மோத வேண்டும் என விரும்பி, இந்திய கால்பந்து சம்மேளனத்தை சமீபத்தில் அணுகி உள்ளது. ஆனாலும் உலக சாம்பியனுக்கு எதிராக விளையாட கிடைத்த இந்த ஒரு அரிய வாய்ப்பினை இந்திய கால்பந்து சம்மேளனம் ஏற்க மறுத்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷஜி பிரபாகரன் அவர்கள் கூறும்போது, ‘அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகையைதான் செலவிட நேரிடும். அதற்கு வலுவான ஸ்பான்சர்ஷிப் தேவை. அர்ஜென்டினா அணிக்கான போட்டி கட்டணமும் மிக மிக அதிகம். அந்த அளவுக்கு எங்களிடம் நிதிஆதாரம் இல்லாததால் வாய்ப்பை தவிர்க்க வேண்டியதாகி விட்டது என அவர் விரிவாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்துதொடரின் போட்டி வாய்ப்பை நிராகரித்தது இந்தியா
-
By mukesh
Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
daniel
August 31, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
daniel
August 31, 2026
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!
By
daniel
August 31, 2026
ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!
By
daniel
August 31, 2026