ஏர்டெல்லின் ப்ராட் பேண்ட் பயனாளர்களுக்கு அசத்தல் சேவை!

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ராட் பேண்ட் பயனாளர்களுக்கு அசத்தல் சேவையை வழங்கியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ராட் பேண்ட் பயனாளர்களுக்கு அசத்தல் சேவையை வழங்கியுள்ளது. அதன்படி, எக்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்களில் ரூ. 3999 சலுகை தேர்வு செய்திருப்பவர்களுக்கு ஒரு நொடிக்கு 1 ஜிபி மற்றும் 4*4 வைஃபை ரவுட்டர்ரை வழங்கியுள்ளது.

ஏர்டெல் தனது பைபர் சலுகையுடன் ரவுட்டரையும் இலவசமாக வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஒன்றும் இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நொடிக்கு 1 ஜிபி இணைய வேகத்தை அனுபவிக்க முடியும்.

READ MORE- புதிய பிரைவசி பாலிசியில் பின்வாங்கிய வாட்ஸப்!

இதுமட்டுமில்லாமல், இந்த இணைய வசதியில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்க படுகிறது. தொலைக்காட்சி, ஓடிடி, அமேசான், ஜீ5 சந்தா உள்ளிட்ட சலுகையும் வழங்க படுகிறது.

Exit mobile version