தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் வாங்க,விற்க மத்திய அரசு தடை

தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கும், விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பீகார் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

மின் பகிர்மான நிறுவனங்கள் ₹5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகையை செலுத்த தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version