லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் தெற்கு ஆசியாவில் இரு அணிகளுடன் நட்புறவானது சர்வதேச போட்டியில் விளையாட முடிவு செய்தது. அவற்றில் ஒரு ஆட்டத்தை இந்தியாவுடன் மோத வேண்டும் என விரும்பி, இந்திய கால்பந்து சம்மேளனத்தை சமீபத்தில் அணுகி உள்ளது. ஆனாலும் உலக சாம்பியனுக்கு எதிராக விளையாட கிடைத்த இந்த ஒரு அரிய வாய்ப்பினை இந்திய கால்பந்து சம்மேளனம் ஏற்க மறுத்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷஜி பிரபாகரன் அவர்கள் கூறும்போது, ‘அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகையைதான் செலவிட நேரிடும். அதற்கு வலுவான ஸ்பான்சர்ஷிப் தேவை. அர்ஜென்டினா அணிக்கான போட்டி கட்டணமும் மிக மிக அதிகம். அந்த அளவுக்கு எங்களிடம் நிதிஆதாரம் இல்லாததால் வாய்ப்பை தவிர்க்க வேண்டியதாகி விட்டது என அவர் விரிவாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்துதொடரின் போட்டி வாய்ப்பை நிராகரித்தது இந்தியா
-
By mukesh
Related Content
விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்!
By
daniel
July 31, 2026
காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை - மாணிக்கம் தாகூர்
By
daniel
July 31, 2026
ISI முத்திரை இல்லாத பொருட்கள் - ₹.2 லட்சம் அபராதம்
By
daniel
July 31, 2026
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025