நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

வேளாண் துறை சார்பில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கனி அங்காடி கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version