Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

யார் இந்த அர்னாப் கோஸ்வாமி? இந்தியாவில் ஒரு ஊடகவியலாளர் கைது செய்யப்படுவதற்கான பின்னணி என்ன?

November 4, 2020

பிரபல தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இன்று காலை மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Arnab goswami

அர்னாப் கோஸ்வாமி ஒரு இந்திய ஊடகவியலாளர் ஆவார். டைம்ஸ் நவ்- என்னும் முக்கிய தொலைக்காட்சி நிறுவனத்தில் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதிய கடிதம்… கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் யார்? காவல் உதவி ஆணையர் பேட்டி!!

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாத்தா யார்?

டைம்ஸ் ஹவர் மற்றும் ஃப்ராங்க்லி ஸ்பீக்கிங் வித் அர்ணாப் போன்ற நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கிய பிரபலமான நிகழ்ச்சிகள் ஆகும். தன்னுடைய ஊடக திறமைக்காக பல விருதுகளை பெற்ற இவர் காம்பேட்டிங் டெரரிசம்: தி லீகல் சேலஞ்ச் என்னும் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இவர் அஸ்ஸாம் மாநிலம் பார்பேட்டா கிராமத்தை சேந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்று பின்பு பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டில் சமூகமானிடவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

1994ஆம் ஆண்டு தி டெலிகிராப் நாளிதழில் பணியாற்றினார். அதன் பின்பு NDTV யில் பணியாற்றினார். 2004 ல் டைம்ஸ் நவ் என்னும் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர் 2016ஆம் ஆண்டு அதன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியில் தலைமை ஆசிரியராகவும் அதன் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார், கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டனர். இவர்கள் இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக ஊடகவியலாளரும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது அன்வய் நாயக்கின் உறவினர் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019-ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் சேனலின் டி ஆர் பி காக சுஷாந்த் சிங்க் ராஜ்புட் மரணம் மேலும் உத்திர பிரதேசத்தில் நடந்த சாதுக்கள் கொலை ஆகிய நிகழ்வுகளில் தேவையற்ற கருத்துக்களை இந்த டிவி யில் ஒளிபரப்பியதாக ஏற்கனவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

சாட்சிகள் எதுவும் இல்லை என்று முடித்துவைக்கப்பட்ட ஒரு வழக்கில் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது சற்று சந்தேகம் எழ செய்கிறது.

இதுகுறித்து, அர்னாப் கோஸ்வாமி கூறும்போது, வீட்டில் இருந்த தன்னை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்துச் சென்றதாகவும், மேலும் வீட்டில் இருந்தவர்களையும் தன்னையும் போலீசார் தாக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2019-ஆம் ஆண்டே முடிக்கப்பட்ட இந்த வழக்கை மீண்டும் காவல்துறையினர் விசாரிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவ சேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், எந்தவித உள்நோக்கத்துடனும் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யவில்லை என்றும், சட்டத்திற்கு உட்பட்டே அரசு இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?.. 8 பேர் கொண்ட சிறப்புக் குழு நியமனம்

Next Post

படிப்பை மறைத்து பியூன் வேலைக்கு சேர்ந்த பட்டதாரி.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Next Post

படிப்பை மறைத்து பியூன் வேலைக்கு சேர்ந்த பட்டதாரி.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version