Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தை… இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்…

November 5, 2020
மத்தியப் பிரதேசத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தையை காப்பாற்ற, மீட்புக் குழுவினர் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
Kid Prahlad

மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி மாவட்டத்தில் உள்ள புராபுஜுர்க் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிகிஷன் குஷ்வாஹா. இவரின் 3 வயது மகன் பிரஹ்லாத். இவர் சில நாட்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். அதன்பின்னர், கிணற்றை இரும்பு தட்டால் மூடியுள்ளார்.

அந்தக் கிணற்றில் குழாய் அமைக்கும் பணிக்காக வந்த ஊழியர்கள், கிணற்றின் மேலிருந்த இரும்பத் தட்டை எடுத்துள்ளனர். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரஹ்லாத், எதிர்பாராதவிதமாக அதனுள் விழுந்துள்ளான். இதனையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு குழந்தையின் பெற்றோர் உடனடியாக தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய மீம்ஸ்

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் உண்டா?

மத்திய பிரதேசத்தில் பயங்கரம்… மகனை காவலுக்கு வைத்து விட்டு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தந்தை!

Borewell

மேலும், அந்தக் கிணற்றில் சுமார் 100 அடி அளவு வரை தண்ணீர் இருப்பதால், குழந்தை எந்த ஆழத்தில் உள்ளார் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தெரியவில்லை. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுவனின் குரலை தங்களால் கேட்க முடிகிறது என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளது சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.

குழந்தை 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2019- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், மற்றுமொரு குழந்தை ஆழ்துளை குழந்தை கிணற்றில் விழுந்துள்ளது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்….

Next Post

ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம்

Next Post

ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version