10-வது முறை ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ...
Read more