சென்னையில் நகை கடையில் 14 கிலோ தங்கம் நூதன திருட்டு… சொந்த வீட்டில் திருடிய மகன்.
சென்னை அருகே நகை கடை உரிமையாளரின் மகனே கடையில் இருந்த தங்கத்தை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் -சுபாஷ் போத்ரா. இருவரும் ...
Read more