30 நொடிகளில் வலியில்லாமல் மரணம்… கருணைக் கொலைக்கு பயன்படுத்தபடவிருக்கும் அதிநவீன மெஷின்
சுவிஸ் நாட்டில் கருணைக்கொலைக்கு பயன்படுத்தப்படும் “சர்க்கோ தற்கொலை இயந்திரம்' சட்டப்பூர்வமான அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. மேலும், வரும் 2022-ம் ஆண்டு முதல் நாட்டில் செயல்படத் தயாராக இருக்கும் என்று ...
Read more