தயாரானது தமிழகம்.. பேருந்து மற்றும் ரயில் சேவைக்கு முழுவதும் அனுமதி – முதலமைச்சர்
தமிழகத்தில் மாவட்டங்கிளுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் செப்.7 முதல் அனுமதி அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை ...
Read more