கோடை விடுமுறை – 217 சிறப்பு ரயில்கள் இயக்கம்
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட ...
Read moreஇந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட ...
Read moreசென்னை-திருப்பதி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்க, தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த 8 மாதங்களாக ரயில்சேவை ...
Read moreசென்னை சிறப்பு புறநகர் ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் பயணம் செய்ய அனுமதி அளித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. கொரோனா ...
Read moreதமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி முதல் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து ...
Read moreதமிழகத்தில் ஏற்கெனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்து, ...
Read moreசெப்டம்பர் 30 வரை ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh