குப்பன், சுப்பன், அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது.
எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது. ஆள்வோரையும் தாக்குகிறது. எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும். ...
Read more