பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்..விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
நடப்பு நிதியாண்டில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு ,பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், சத்தியவாணி முத்து ...
Read more