மனிதர்களை கொல்லும் புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு!!
நீலகிரி மசினகுடியில் வனத்துறையிடம் சிக்காமல் ஆட்டம் காட்டி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல ...
Read more