Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 102 சவரன் நகை 8 லட்சம் மோசடி…

October 30, 2020
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 102 சவரன் தங்கம் ஏமாற்றிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் வீட்டின் முன் வீட்டில் வசித்து வரும் நாராயணி என்பவர் எப்போதும் புலம்பியவரே இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த சிவகுமார் இவர் எதற்காக எப்போதும் புலம்பியவரே இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தியுள்ளார்.

இதனை அவரிடமே ஒரு நாள் கேட்டபோது அதற்கு நாராயணி உனது வீட்டில் ஏவல், பில்லி, சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே விட்டால் உயிர் பலி வாங்கும். எனவே, இதை போக்க, வீட்டில் உள்ள நகை, பணத்தை வைத்து 45 நாள் பரிகாரம் செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார். இதனை முழுவதுமாக நம்பிய சிவகுமார் தன் வீட்டிலுள்ள 102 சவரன் நகையையும் மொத்தம் 8 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் நாராயணியிடம் அளித்துள்ளார்.

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

காணாமல் போன சிறுவன்… நண்பனுடன் சடலமாக மீட்பு!

ஆஃப் பாயிலுக்கு கலவரமா? இரு காவலர்கள் சஸ்பெண்ட்

பின்னர் 45 நாட்கள் கழித்து தனது நகை மற்றும் பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நாராயணி இன்னும் 365 வைத்து பூஜை செய்தால்தான் இந்த தோஷம் நீங்கும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் தன் நகை மற்றும் பணத்தை திரும்ப தருமாறு அடிக்கடி அவரை கேட்க ஆரம்பித்துள்ளார். இதனால் நாராயணி சற்றென்று தலைமறைவானார்.

இதுகுறித்து நீலாங்கரை போலீசில் சிவகுமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து நாராயணியை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த நாராயணியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பள்ளியில் படித்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை பயிற்சியாளர் கைது: 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

Next Post

பிறந்த குழந்தையை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்த சிறுமி!!! வெளியான அதிர்ச்சி காரணம்…

Next Post

பிறந்த குழந்தையை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்த சிறுமி!!! வெளியான அதிர்ச்சி காரணம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version