Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

பாஜக முக்கிய புள்ளிக்கு ஆப்பு… பாய்ந்தது குண்டர் சட்டம்!

October 26, 2021

கடந்த காலங்களில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக செங்கல்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

Kalyan
Kalyan

கிஷோர் கே சாமியைத் தொடர்ந்து அவரைப் போலவே சமூக வலைத்தளக்களில் அரசியல் கட்சி தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வந்த பாஜக பிரமுகர் கல்யாணராமன் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்ட கல்யாண ராமன், நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்ததை அடுத்து குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது.

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதன் அடிப்படையில், அதன் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கோபிநாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் இரண்டு பிரிவுகளின்கீழ் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து அக்டோபர் 17ம் தேதி இரவு கல்யாணராமனை அவர் வீட்டிலேயே வைத்து கைது செய்தனர்.

இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட கல்யாணராமன் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னதாக உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்யாணராமனின் ட்விட்டர் பக்கத்தை முடக்கவும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு, ட்விட்டர் நிறுவனத்துக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஸ்பா என்றாலே விபச்சாரம் தானா?… காவல்துறையை லெப்ட்-ரைட் வாங்கிய ஐகோர்ட்!

Next Post

நான் திமுக அமைச்சர்களை போல ஊழல் செய்து வாழ்கிறேனா? 500 கோடி நஷ்டஈடு கேட்ட பிஜிஆர் நிறுவனத்திற்கு அண்ணாமலை பதில்!!

Next Post

நான் திமுக அமைச்சர்களை போல ஊழல் செய்து வாழ்கிறேனா? 500 கோடி நஷ்டஈடு கேட்ட பிஜிஆர் நிறுவனத்திற்கு அண்ணாமலை பதில்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version