Tag: issue

சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட கப்பல்

சூயஸ் கால்வாயில் சி க்கியிருந்த பிரமாண்ட சரக்கு கப்பல் “எவர் கிவன்” இன்று அதிகாலை மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் 12% சரக்கு போக்குவரத்து நடைபெறும் ...

Read more

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டம்..

மியான்மரில் இன்னும் ஓராண்டிற்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மர் ...

Read more

எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார். இலங்கை: எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி ...

Read more

செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை மூட போர்க்கால நடவடிக்கை தேவை முதல்வருக்கு துரைமுருகன் வலியுறுத்தல்…

செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை பழுதுபார்த்து மூட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.செம்பரம்பாக்கம் ஏரி'நிவர்' புயலை முன்னிட்டு - செம்பரம்பாக்கம் ஏரியில் ...

Read more

முறைகேடான டெண்டர் அமைச்சர் பதவி விலகவேண்டும் – மு. க. ஸ்டாலின் அறிக்கை…

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வானூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்ரபாணியின் மகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் குவாரி குத்தகை ...

Read more

இந்தியாவும் பாகிஸ்தானும் சீக்கிரம் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்:மெகபூபா முப்தி

இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை கடந்து ,சீக்கிரம் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகர்: இந்தியாவும் பாகிஸ்தானும் ...

Read more

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்… தக்க பதிலடியில் இந்திய ராணுவம்…இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் உட்பட இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ...

Read more

ஊழல் வழக்கு என்னை ஒன்றும் செய்யாது : சூரப்பா அதிரடி பேட்டி

ஊழல் குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னை : ஊழல் குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று அண்ணா ...

Read more

எஸ். ஏ. சி க்கு செக் வைக்கும் விஜய் என்ன நடக்கிறது குடும்பத்தில் விரிவான தகவல்கள்….

தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து நடிகர் விஜய் அதிரடிக்காட்டியுள்ளார். சமீப நாட்களாக ஊடகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள விவகாரம் நடிகர் நடிகர் ...

Read more

என் உயிருக்கு ஆபத்து:கமிஷனரிடம் ஜெ.தீபா பரபரப்பு புகார்

என் உயிருக்கு 2 நபர்களால் ஆபத்து உள்ளது என்று சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, வாட்ஸ்-அப் ஆடியோ ...

Read more
Page 1 of 5 1 2 5

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.