நாளை முதல் கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமல் : மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனை
நாளை முதல் கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலுக்கு வருகிறது. பெங்களூர்: கர்நாடக அரசு பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ...
Read more