அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி?
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் ...
Read moreஅதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் ...
Read moreசட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையில் நடிகர் பாக்கியராஜ் இணைந்த நிலையில், சசிகலா, டிடிவி ...
Read moreஇபிஎஸ் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராக ...
Read moreஅதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக ...
Read moreமூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ...
Read moreவி.கே சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே பேசியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் திடீரென சமாதானம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ...
Read moreஅதிமுக 50ஆவது பொன் விழா நாளில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் அதிமுக தலைமையகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். எம்.ஜி.ஆரால் ...
Read moreகொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுவதை கண்காணிக்கவும், மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வழிவகையினை மேற்கொள்ள வேண்டும் என்று ...
Read moreதாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி ஸ்வேதாவைக் கொடூரமாக கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...
Read moreசட்டப்பேரவையில் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh