Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

அரசின் அலட்சியப்போக்கு… மழைநீரை வடியவிடாமல் சாலைகளில் தேக்கு…இதுவே புயலின் பொழுதுப்போக்கு..

November 27, 2020

2015 ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்ட வெள்ளம், 2016 ல் தாக்கிய வர்தா புயல் , 2018 ல் டெல்டாவை தாக்கிய கஜா புயல் , தற்போது வந்த நிவர் புயலின் போது அரசின் செயல்பாடுகள் பற்றி மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள்.

பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல், தமிழகக் கடற்கரையை கடக்கும்போது அதிவேகத்துடன் காற்று வீசுவதோடு, கனமழையும் பெய்யும். இதன் காரணமாக இயற்கை வளங்கள், தோப்புக்கள், மரங்கள், பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்படும்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 781 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

68.5 டன் நிவாரணம்… 8 பாலங்கள்… மீட்புக் குழுக்கள்; தோள் கொடுக்கும் தோழனாக இந்தியா!

இத்தகைய இயற்கை சீற்றம் வழக்கமானது அதேபோல் அரசின் இந்த செயலற்ற தன்மையும் வழக்கமாகிவிட்டதால் பொது மக்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு தங்கள் பணிகளை தொடர்ந்தார்கள். தனி மனிதனாக இருந்தாலும், அரசு இயந்திரமாக இருந்தாலும் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்தால் அதன் பெயர் அக்கறையின்மை.

முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதாக அரசு அறிவித்தாலும், புயலுக்கு முன் மழை தொடங்கிய சில மணி நேரங்களிலே தமிழகத்தின் பிரதான சாலையாகிய அண்ணா சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது, சாலையில் தாங்கள் நிறுத்திய வாகனங்களை முழ்கிய தண்ணீரில் தேடினார்கள் மக்கள்.

வெள்ள எச்சரிக்கை, விடுமுறை, பேருந்துகள் நிறுத்தம் மட்டும் முன்னேற்பாடுகள் இல்லை, வெள்ள எச்சரிக்கையால் ஆற்றங்கரையில் தங்கி இருக்கும் மக்களை வேறு தகுந்த முகாம்களில் தங்கச் செய்வதும் அரசின் கடமையே, ஆனால் வேறு முகாம் கிடைக்காமல் திண்டாடிய மக்களை கேட்டால் தான் தெரியும் அன்றிரவின் அச்சம்.

பேரிடர் மேலாண்மை குழு கிளம்பியது என்ற அறிவிப்புகள் தொடர்ந்தாலும், புயலினால் அதிக பாதிப்புகுள்ளாகும் சில கிராமங்கள் அதனை பற்றி தெரியாமலே இருந்தது செய்திகளின் வாயிலாக நாம் அறிந்தோம். மேலும் மீனவர்களின் படகுகளுக்கும், வலைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய அரசு அதனை தராததால் அதற்காக போராட வேண்டிய நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டனர்.

புயல் மட்டும் இல்லாமல் தற்போது நோய் தொற்று பேரிடர் காலம் என்பதையும் அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டியதும் கட்டாயம்.தோன்றியதை எல்லாம் செய்வதற்கு பெயர் பேரிடர் மேலாண்மை அல்ல, முன் கூட்டிய தீட்டிய திட்டத்தின் கொள்கை, செயல்பாடுகள், கண்காணித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றை பின்பற்றுதலும் வேண்டும்.

காலத்திற்கு ஏற்ப பருவநிலையில் பல மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது.இதை மக்கள் விதி வழியே என்று கடந்து சென்றாலும்,மக்களை பாதுகாக்கும் அரசு அவ்வாறு கடந்து செல்வது மக்கள் விரும்பும் ஆட்சியாய் அமையாது.இந்த பேரிடர் காலங்கள் மக்களுக்கு பேராபத்து காலங்களாக அமையாமல் இருக்க,ஆளும் அரசிற்கு அந்த பேரிடர் காலங்கள் சவாலாய் இருந்து வருகிறது.மக்களை பாதுகாப்பதும் அரசின் தலையாய கடமை அதை சிறப்பாக செய்வதும்,அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் வெல்வதும் இவர்கள் தற்போது உள்ள ஆபத்தான சூழ்நிலையில் செய்யும் பணிகளை பொறுத்தே “மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாய் மாறும்” மீண்டும் ஆட்சியில் ஏறும்..

கட்டுரையாளர்:ஜெயபாரதி

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நிச்சயம் செய்த பெண் பிடிக்காததால் மாப்பிள்ளை தப்பியோட்டம்!!!

Next Post

வரலாற்றில் முதல் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அளித்த நிதிமன்றம்…

Next Post

வரலாற்றில் முதல் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அளித்த நிதிமன்றம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மண்ணுக்குள் 27.29 காரட் வைரம்! இந்தியாவில் கிடைத்த இரண்டாவது பெரிய ‘பொக்கிஷம்’ – எங்கே தெரியுமா?

September 17, 2026

இந்தியாவுக்கு 100% வரியா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் – உண்மையில் என்ன நடக்கப் போகிறது?

September 17, 2026

இந்தியாவில் ₹45,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் Applied Materials; அடுத்த 10 ஆண்டுகளுக்கு மெகா திட்டம்

September 17, 2026

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு; பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை!

September 17, 2026

லண்டன் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய்; தமிழ்நாட்டுக்கு கிடைத்த ₹15,300 கோடி முதலீடுகள் என்னென்ன?

September 17, 2026

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version